பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




22

அப்பாத்துரையம் - 25

காத்திருந்து என் உள்ளங் கனிவித்தால்தான் இனி இந்தக் கனி கிடைக்கும்” என்றாள்.

அவன் மனக் கசப்புடன் சென்றான்.

தாம்சினை எப்படியும் மணப்பது; அதன்மூலம் அவள் காதலுள்ளத்தைத் தண்டிப்பது' என்ற முடிவுடன் அவன் சென்றான்.