பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழ்வாங்கு வாழ்தல்

143

கட்டுப்பாட்டுக்குள் அமைவதல்ல. சற்று உயர்ந்த பண்புள்ள பறவைகள் முதலிய உயிர்கள்தான் கட்டுப்பாட்டுக்குள் பழகமுடியும். உயிர்கள் உயருந்தோறும் இணக்கமும் அறிவும் இயல்பாக இருக்கும். படியில் தாழுந்தோறும் எதிர்ப்பு உணர்ச்சியும் அச்சமுமே மிகுதியாக இருக்கும்” என்றார்.