பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(154) ||

---

அப்பாத்துரையம் 40

-

-ஆனால், தாயும் மனைவியும் உணர்ச்சியற்ற மரக்கட்டைகளால், மரக்கட்டை எரிவதையே ஆர்வத்துடன் பார்த்திருந்தனர்.

முரட்டு வீரர் வீசிய முதல் அம்புக்கு அவன் பலியானான். ஆனால், அந்த அம்பை வீசிய கையும், இலக்கு நோக்கிய கண்ணும் பட்டு விழத் தன் அம்பை வீசினாள் அட்லாண்டா!

மெலீகர் இறந்தான். அவனுக்காகத் தாய் கலங்கவில்லை; மனைவி அழவில்லை; ஆனால், என்றும் எதற்கும் கண்ணீர் விடாத வீர அணங்கு அட்லாண்டா ஒரு சொட்டுக் கண்ணீர்

விட்டாள்!