பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டுக் கதைக் கொத்து

161

மன்னனும் மக்களும் அடைந்த மகிழ்ச்சிக்கும் காட்டிய ஆர்வத்துக்கும் கிளர்ச்சிக்கும் எல்லை இல்லை. அட்லாண்டா கூடப் பந்தயவெறி தீர்ந்ததே தான் தோற்றதுபற்றி மகிழ்ந்து, "பந்தயத்தில் தோற்றேன்; வாழ்க்கையில் வெற்றிபெற்றேன்,' என்று ஆர்வத்துடன் கூறினாள்.

அட்லாண்டாவின் போட்டியற்ற வீரம் மிலானியனின் காதலில் முற்றிலும் தன் வயமிழந்து நின்று நிறைவெய்திற்று.