பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




60

அப்பாத்துரையம் - 40

அவ்வெலும்புக்

ஆர்தர்

கவனத்தை இன்னோர் ஓசை

கூட்டினின்று

ஈர்த்தது. எலும்புக் கூட்டி

லிருந்து

பளபளப்பான

வளையம்போன்ற ஏதோ

ஒன்று உருண்டு உருண்டு சென்றது. ஆர்தர் அதன்பின் ஓடிப்போய்

அதனை

எடுத்துப் பார்த்தார். அதுவே இறந்த அரசன் மணிமுடி. அதில் ஒன்பது வைரமணிகள்

பதித்திருந்தன.

தந்நல

மில்லாத் தகையாளரான

ஆர்தர்

அவ்வுயர்ந்த

பொருளை உயரிய முறையில்

நாட்டுக்குப் பயன்படுமாறு

செய்ய எண்ணி ஆண்டு

தோறும் தம்வீரரையும்

நாட்டில் உள்ள பிறரையும்

போட்டிப் பந்தயங்களிலீடு

படுத்தி வெற்றி பெற்றவர்க்கு

அம்மணிமுடியின்

வைர

கவலையால் மெலிந்த

ஈலேயின்

மணிகளை ஒவ்வொன் றாகப் பரிசளித்தார்.

எட்டாண்டுகளாக லான்ஸிலட்டே போட்டியில் வெற்றி பெற்று, எட்டு மணிகளையும் பெற்றார். அவர் இல் வாழ்விலீடுபடாதிருந்த நிலையில் அவற்றை அரசியிடமே காணிக்கையாகச் செலுத்தி யிருந்தார். ஒன்பதாவது மணி யையும் அவரே பெறுவார் என்று யாவரும் உறுதி கொண்டிருந்தனர். லாரும் அதற்காகக் காமிலட்டுக்குப் புறப்பட்டனர். அரசிக்கு உடல் நலமில்லாததனால் உடன்போகக் கூடவில்லை. அது கண்ட லான்ஸிலட் தனக்கும் உடல் நலமில்லை என்று சாக்கு கூறிப் பின்தங்கினர். அரசர் எவ்வளவோ வற்புறுத்தியும் அவர் பிடிவாதமாக மறுத்துவிட்டார். ஆனால், எட்டு மணிகளையும்