பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xii|| அப்பாத்துரையம் - 5



நூலாசிரியர் விவரம்


பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார்

இயற்பெயர்

 :  நல்லசிவம்

பிறப்பு

 :  24.06.1907இறப்பு: 26.05.1989

பெற்றோர்

 :  காசிநாதப் பிள்ளை, முத்து இலக்குமி

பிறந்த ஊர்

 :  கன்னியாகுமரி மாவட்டம்,
ஆரல்வாய் மொழி (அறை வாய் மொழி)

உடன் பிறந்தோர்

 :  தங்கை இருவர், தம்பியர் இருவர்

மனைவியர்

 :  திருமதி. நாச்சியார், திருமதி. அலமேலு

வளர்ப்பு மகள்

 :  திருமதி. மல்லிகா

தொடக்கக் கல்வி

 :  ஆரல்வாய் மொழி

பள்ளிக் கல்வி

 :  நாகர்கோவில்

கல்லூரிக் கல்வி

 :  திருவனந்தபுரம்

 :  இளங்கலை ஆங்கிலம் (ஆனர்ஸ்),
 முதுகலை தமிழ், இந்தி ‘விசாரத்’, எல்.டி.

கற்ற மொழிகள்

 :  40 (புழக்கத்தில் - தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம், மலையாளம், இந்தி)

நூல்கள்

 :  120 (ஆங்கிலம், 5)

இதழ்பணி

 :  திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி,
சினிமா உலகம், லோகோபகாரி,
தாருஸ் இஸ்லாம், குமரன், தென்றல், விடுதலை.

பணி

 :  -1936-37 திருநெல்வேலி நாசரேத் பகுதியில் இந்திப் பிரச்சார சபா ஆசிரியர்.

  -1937-1939 நெல்லை எம்.டி.டி. கல்லூரி இந்தி ஆசிரியர்.

  -பள்ளி ஆசிரியர், செட்டிநாட்டில் அமராவதிபுத்தூர் மற்றும் கோனாப்பட்டு.

  -1947-1949 மைய அரசின் செய்தித்தொடர்புதுறையில் பணி

  -1959 - 1965 சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் தமிழ் அகராதிப் பணியில் இணை ஆசிரியர்.

  -1975-1979 தமிழக வரலாற்றுக் குழு உறுப்பினர்