இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
“தாங்கள் அறுத்துவிட்டது இரண்டாவது தந்தி. முதல் தக்தியை நானே.........”
“வாஸந்தி! நீ முந்திக்கொண்டுவிட்டாயா?” என்று அவள் தோள்களில் கைவைத்து மூர்த்தி அவளை அணைத்துக்கொண்டான். இருவருக்கும் நிம்மதி பிறந்தமாதிரி இருந்தது!
85
“தாங்கள் அறுத்துவிட்டது இரண்டாவது தந்தி. முதல் தக்தியை நானே.........”
“வாஸந்தி! நீ முந்திக்கொண்டுவிட்டாயா?” என்று அவள் தோள்களில் கைவைத்து மூர்த்தி அவளை அணைத்துக்கொண்டான். இருவருக்கும் நிம்மதி பிறந்தமாதிரி இருந்தது!
85