பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுதத் தமிழிசை 187 (பாட்டு-84) ராகம்-சாளக பைரவி தாளம்,ஆதி (22 வது மேளமான கரகரப்ரியாவில் பிறந்தது) ஆரோஹணம்-ஸரிமபதஸ் அவரோஹணம்-ஸ்நிதபமகரிஸ் (எடுப்பு) அமுதத் ததுழுக் திணையேது-இந்த அம்புவியின் மீது நீ ஒது = (அமுத) (தொடுப்பு) இமயம்முதல் தென்குமரி முனைவரை எங்கும் நிறைந்த இன்பம் தங்கும் துங்கம் மிகுந்த= -(அமுத) (முடிப்பு. அமையும் பொருள்நயமும் அழகும் நிறைந்தது அரிய ‘ழ’ காரத் தனிச் சிறப்பால் உயர்ந்தது புவியில் ஆழிபோல் ஆதி அந்தம் இல்லாதது புதிய புதிய இன்பம் பொழிந்திடத் தகுந்தது= -(அமுத) (எடுப்பு) கஸ்நிநிதபமதாபம க ரீ மா ; பா ; ; ; ; பாபா அமுதத் த-மிழுக் கிணை யே - து . . . . இந்த ! பமா பதா ஸ்ா ; ஸ்ஸ்நித ஸ்ா ; ; ஸ்ஸ் நிதபம கரிஸரி அம் புவி யின் . t - i. | து * - 虏 | . ஒ ... து . . | | I]. I (அமுத)