பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுதத் தமிழிசை 215 (பாட்டு-98) ராகம்-புரேஞ்சனி தாளம்-ஆதி (22. வது மேளமான கரகரப்ரியா;வில் பிறந்தது) ஆரோஹணம்-ஸரிகமதநிஸ் அவரோஹணம்-ஸ்நிதமகரிஸ் (எடுப்பு) சிலப்பதி காரமென்னும் இலக்கியப் பெருமை செப்புவதென்பது யாருக்கும் அருமை -(சிலப்பதி) (தொடுப்பு) நிலப்பரப்பில் எங்கும் யாரும் காணுதது நெறிமுறை அகத்துறை நிகழ்த்திடும் தமிழ்நூல் -(சிலப்பதி) ((ιριφ.ιJ11) முத் தமிழ் வெந்தl கள் வீரமும் திறமும் மொன தன்வியும் கவக துறவும் பத்திணிப் பெண்களின் பண்பு சேர் அறமும் பாரினில் உயl/தொl கடமையும் புகலும் -(சிலப்பதி)

புளி விஸ் ரிஸ் ( சிMண பொறித்து

- &|}ßawww தMது படி வைக் கவி எடுத்து அl மறக் கரிபியா ஆகிய சமைத்து அகிலம் புவமும்செயல் அஃாக்கையும் கொடுத்தோதும் -(சிலப்பதி)