பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுதத் தமிழிசை 47 பமா, ம பபமம ரீ லா மெல் லா . . l - ம் . (தொடுப்பு போல்) மறந்தினியாகிலும் கண் ; ; திறந்திதயத்தில் அன்பு | சுரந்து மனம் உவந்து ; ; நிரந்தரமாய் உலகில் -(பிறவாதிருக்க). - இ - (பாட்டு-16) ராகம்-அமிர்தவர்ஷணி தாளம்-ரூபகம் 109. வது, மேளமான 'கல்யாணி'யில் பிறந்தது) ஆரோஹணம்-ஸகமபநிஸ் அவரோஹணம்-ஸ்நிபமகஸ். (எடுப்பு) சம்போ மஹாதேவா- - சங்கரா கங்காதரா-சிவ= -(சம்போ) (தொடுப்பு) அம்பிகா உமாபதி- s அண்டங்கள் யாவையும் காக்கும் தயாநிதி= -(சம்போ) முடிப்பு) ஆறியும் அந்தமும் அற்ருய் நீயே அறிவும் திறமும் செயலும் நீயே ஜோதியும் நாதமும் சுருதியும் நீயே தோன்ருத் துணையாய் வருவாய் நீயே = -(சம்போ)