பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

 இன்னும் மக்கட் பண்பை உயர்த்தும், "ஆணவம் கொண்டலையாதே' போன்ற பாடலும், வரதட்சணைக் கொடுமை பற்றிய பாடலும், தாயின் பெருமையைப் பேசும் பாடலும் உள்ளன. தமிழின் மேன்மையை எடுத்துரைக்கும் பாடல்கள் நன்கு அமைந்துள்ளன. இவனையோ' ம | ய ன் கோபாலகிருஷ்ணன் வருவானே’ ‘கண்டதுண்டோடி எல்லாம் தெரிந்தும்" ‘இனிக்க இனிக்கப் பேசி வேண்டாமடி ஆடை குலைந்து’ போன்ற பாடல்கள் அபிநயத்துக்கேற்றவையாக உள்ளன. சொற்சுவையும், இசைச்சுவையும் நன்கு அமைந்த இந்த இசைப்பாடல்களை, இசையுலகம் விரும்பி வரவேற்கும் என்பது என் நம்பிக்கை. தொலைபேசி 846243. எஸ். இராமநாதன் 66. T.P. கோயில் தெரு 7–7 – 1980 திருவல்லிக்கேணி. சென்னை: 600 005