இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சுந்தர சண்முகனார்
(1982)
குறிப்பு: ஆசிரியர் சுந்தர சண்முகனாரின் ஒப்புதல் இன்றி, இந்த ‘அம்பிகாபதி காதல் காப்பியம்’ நூலில் அமைந்துள்ள கதைப் போக்கை அடிப்படையாகக் கொண்டு யாரும் கதையோ நாடகமோ எழுதுதலோ, நாடகம் நடித்தலோ அல்லது திரையோவியம் (சினிமா) எடுத்தலோ அறவே கூடாது. மற்றும், இந்தக் காப்பியத்தில் உள்ள பகுதிகளையோ அல்லது கருத்துக்களையோ, ஆசிரியரின் ஒப்புதல் இன்றி, யாரும் தம் நூலில் தம்முடையனபோல் இணைத்துக் கொள்ளலாகாது. இலக்கிய ஆராய்ச்சியாளர்கள், தம் ஆய்வுக்காக, இந்நூற் கருத்துக்களையோ அல்லது பகுதிகளையோ ஆசிரியரின் பெயர் குறித்து எடுத்துக் காட்டலாம்.
அப்பர் அச்சகம், சென்னை-600 001.