பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

அம்பிகாபதி காதல் காப்பியம்


(மன்னன் செயல்)

140

மன்னன் இருவரும் மனயுறச் செய்து
பின்னர்க் காடவன் பிதற்றிய தடக்கி
நாளை யரண்மனை நண்ணுக என்றவன்
தோளைத் தட்டத் துவண்டு காடவன்
தாளைத் தொழுதங்கிருந்து தணந்தனனே.