பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பன் அடித்தால் 47 கண்ட நாம் இன்று சிவனை-அவன் அடித்தலை-அவன் கருணையைக் காண முயல்வோம். - அப்பன் அல்லது தந்தை யார்? சதகங்கள் ஒருவருக்கு ஒன்பது தந்தையரை அறிமுகப்படுத்துகின்றன. அவர் களுள் பெற்றவன், குரு, வித்தை கற்பித்தவன், அரசன், துயர் தீர்த்தவன், மனைவியைப் பெற்றவன், அஞ்சல் என்றருள்பவன் போன்றோர் தந்தையாகின்றனர் தந்தை என்பதற்கு மூதாதை, தோற்றுவித்தவர், வழிபாட்டுக்குரி யவர், முன்னோன், கடவுள் எனப் பல பொருள் உள்ள மையை அறிகிறோம். ஆங்கிலத்தில் ஏறக்குறைய இதே பொருள் தரும் வகையில் Father என்ற சொல் விளக்கப் Qup15 airpg). The word is used of male anchestor more remote than the actural parent’ as amo (5s)i.jL.fr. Guogy to தந்தையாகிய இறைவனைக் குறிக்கும் சொல்லாக இதை First person of the TRINITY gráirLfr. GT3TG6U G)l 1 fösp தந்தை என்பது மட்டுமின்றி வேறு பல உயர்ந்த பொருள் களிலும் இச்சொல் வழங்குகின்றது. நாமும் தந்தை அல்லது அப்பன் என்ற சொல்லை ஆண்டவனைக் குறிப்பதாகக் கொண்டு மேலே செல்லலாம். எனக்கு இப்பொருளைத் தந்தவர்கள், அப்பன் பரப் பிரமத்தைக் குறிக்கும் என எழுதி இருந்தனர் என்றேன். அதுவும் ஏற்புடைத்தே. இறைவன் பரப்பிரம்மாகத் தானே இருக்கிறான். 'பரம என்ற சொல்லுக்கு test, Most excelent, chief – 6616%u–that which is Force eminent என அகராதிகள் பொருள் தருகின்றன. எனவே எந்த வகையில் நோக்கினாலும் அப்பன் உயர்ந் தவன், உத்தமன், உயிர்க்கெல்லாம் உதவுபவன், உயிர்க் குயிராய் இருப்பவன் என்பது தெளிவாகும். இறைவன் தானே வந்து ஆட்கொண்டு தன்னைத் தந்தையாக, மாமனாக இருந்து அருள் செய்த காட்சிகள் நம்முன் நிற்கின்றன. சண்டேச்சுரர் பசுவின் பாலை