இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இலக்கியம் / 785
அக்கிராசனாதிபதியாகிய ஸ்ரீமந் எம். வொய். முருகேஸம் ஸாஸனதாயக அவர்கள் முடிவுரை கூறி அமர்ந்தனர். பிறகு அடியேன் அவரிடம் உத்தரவு பெற்றுக்கொண்டு புத்ததன்மக் கோட்பாட்டின்படி தகன கைங்கரியம் நிறைவேறியது. தொடர்ந்துவரும்.
சி.ஐ. பட்டாபிராமன்
7:48; ஜுன் 17, 1914 -
7:48; ஜுன் 17, 1914 -