பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி


 உன்னில் என்னைச் சேர்ப்பாய்!

எனது தமிழஞ்சலியை நின் மலரடியில் வைக்கின்றேன்! புலவர் கலைமணியின் அஞ்சலி பொருள் நிறைந்ததாய் இருக்கிறது.

தமிழ் மணப்பதாய்ப் பொலிகிறது, அண்ணாவின் புன்னகையாய் மிளிர்கிறது.

புலவர் கலைமணியின் எழுத்துப்பணி ஒங்குக! சிறக்க! என உள நிறைவோடு வாழ்த்துகிறேன்.


அன்புடன்,
க. செல்லப்பா
சென்னை
1.3.1999

17