340
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
சரியாக இருக்கும் என்றும் கருதுகிறேன். இல்லையென்றால் நண்பர் திரு. கே.டி.கே. தங்கமணி அவர்கள் இல்லையென்று மறுத்து இருப்பார்.
அந்தப் பத்திரிகையில் ஆசிரியர் நிக்கல் சக்கரவர்த்தி, அப்பத்திரிகையின் 13-வது ஆண்டு மலரில் வெளி வந்திருக் கிறது. அந்த மலருக்கு நம்முடைய குடியரசுத் தலைவர் அவர் களும் ஒரு வாழ்த்துச் செய்தி வழங்கியிருக்கிறார்கள். அந்த மலரில் மத்திய அரசின் அமைச்சர்களெல்லாம் கட்டுரை தீட்டி யிருக்கிறார்கள். “எடிட்டர்ஸ் நோட்புக்” என்று தலையங்கம் தீட்டியிருக்கிறார். நமது கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் நிக்கல் சக்கரவர்த்தி, முதல் ஆசிரியர், இந்த திட்டங்களைப் பற்றி:-
On the programmatic plane, there is noticeable advance ஒரு பெரிய மாற்றமாக இருக்கலாம். from mere passing part resolutions promising reforms (and in this respect, too, one of course, claim progress from the Ten Points of 1967 to Twenty Points of 1975) there is all round exhortation by Public at different tiers of relevance, calling upon the flocks under command to take up the implementation of the declared programme. From resolutions to exhortation of the declared programme. From resolutions to exhortations marks a perceptive advance to commitment."
தீர்மானங்களிலிருந்து
மக்களை
அதாவது வெறும் ஊக்குவிக்கக் கூடிய அளவிற்குப் பேசுகிற முன்னேற்றம்தான். 10 அம்சமாக இருந்தது 20 அம்சமாக வந்ததே ஒரு பெரிய முன்னேற்றம் என்று கூறியிருக்கிறார். இந்த அளவிற்கு கேலி புரிகின்ற அதனுடைய ஆசிரியர் 20 அம்சத் திட்டத்தைப் பற்றி இன்னொரு இடத்திலே குறிப்பிடும்போது...
Sri C. Subramaniam's plan for setting up rural banks with the World Bank's funds but without taxing the rural rich deserves note of every patriotic Congressman. சுப்பிரமணியம் இந்தியா வில் இருக்கிற பணக்காரர்களிடத்தில் இருந்து பாங்கிகளுக்குப் பணத்தைப் பெறுவதைவிட, “வோர்ல்ட் பாங்கிகள் இடமிருந்து பெறவேண்டும் என்று சொல்வதை சொல்வதை தேச பக்தி தேச பக்தி யாகக் காங்கிரஸ்காரர்கள் சிந்திக்க வேண்டும். சுப்பிரமணியம்