பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45. அவலத்தழுங்கல் ராகம் : சாருகேசி தாளம் : ஆதி (26 வது மேளகர்த்தா) ஆரோ : ஸரிகமபதநிஸ் அவரோ : ஸ்நிதபமகரிஸ் நிலையில்லா உலகியல் படும்மனத்தை நிறுத்திலேன் ஒரு நியமும் அறியேன் விலையில்லா மணியே உன்னை வாழ்த்தி வீட்டுநன்னெறிக் கூட்டென விளம்பேன் அலையில் ஆழ்ந்தெழும் துரும்பென அலைந்தேன் அற்பனேன் திரு வருள் அடைவேனே ஜெலயிலார் அழற்கணை தொடுத்தவனே திகழும் ஒற்றியூர்த் தியாக மாமணியே எடுப்பு ஸ்நீரிஸ்நிதபா, மபாமகா ! ; கரீகமா பா நிலை யில் - லா-உலகியல் . படும்மனத் தை ... . ; , கமாபாதா ஸ்நிநிததாநிஸ்ா ! ;ஸ்க்ரீஸ்நீ தபமகமபதநி1 நிறுத்திலே ---- ன் ஒரு நியமமும் ! அ-றி யேன் l (நிலையில்லா)