பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88. அனுபவமாலை ராகம் : மாண்ட் தாளம் : ஆதி (29-வது மேளமான சங்கராபரண"த்தின் கிளை) (திச்ரகதி) ஆரோ : ஸ்ரிமபதஸ் அவரோ : ஸ்நிதபமகஸ்ரிகஸா பெருகியபேரருளுடையார் அம்பலத்தே நடிக்கும் பெருந்தகை என்கணவர் திருப்பெயர் புகலென்கின்ருய் || அருகர்புத்த ராதியென்பேன் அயனென்பேன் நாரா யணனென்பேன் அரனென்பேன் ஆதிசிவன் என்பேன் : பருகுசதா சிவமென்பேன் சத்திசிவமென்பேன் பரமமென்பேன் பிரமமென்பேன் பரபிரம்மம் என்பேன் துருவுசுத்தபிரமமென்பேன் துரியநிறை வென்பேன் சுத்தசிவமென்பேன் இவை சித்துவிளையாட்டே சிற்சபையில் நடிக்கின்ற நாயகனுர்தமக்குச் சேர்ந்தபுறச் சமயப்பேர் பொருந்துவதோ என்ருய் பிற்சமயத்தார் பெயரும் அவர்பெயரே கண்டாய் பித்தரென்றேபெயர் படைத்தார்க்கெப்பெயர் ஒவ்வாதோ அச்சமயத் தேவர்மட்டோ நின்பெயர் என்பெயரும் எவ்வுயிரின் பெயரும் அவர்பெயரே கண்டாய் சிற்சபையில் என்கணவர் செய்யுமொரு ஞானத் திருக்கூத்துக் கண்டளவே தெரியுமிது தோழி ! எடுப்பு ஸ்ா ஸ்ா ஸ்ா ஸ்ா ஸ்ா நிரிஸ்ா நீதாதா; | பெ ரு கி ய பே - ர - ரு ளு டையார் . | பஸ்தப மாகா ஸார் காரிஸ் ஸா ; ; ; | அம் - பலத்தே - த டிக் கும் ... | буртшот шотцот шшра; т шотштшт; штòт I பெருந் த கை என் கணவர் . திருப் | நீஸ்நிதா பாகா; பா; கபதஸ் பதஸ்ா II பெயர் பு-க-லென் கின் ரு --- ய் || (பெருகிய) தொடுப்பு ஸ்ாக்ாக்ா : ரீக்ா ரிப்க்ா க்ரிஸ்ா ஸ்ா ; | அருகர் புத்த ரா-தி-என்பேன்; ; நீதா ஸ்ா க்ர் ரீ ; ஸ்ாநீதாநீ | . . அயனென்பேன் . நா-ரா - | ஸ்ாக்ாரீ ; ஸ்ா ; நீரீஸ்ா நீதா ; | யணனென்பேன் அரனென்.பேன். | பதநிரிஸ்ா தாபாமா, காமா கமபத நிஸ் II ஆ-தி சி வ ன் - என் பே ... ... ன் i (பெருகிய)