பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

271 ", плъ гъ и вогнсьтуір உலகுக்கு உபதேசம் மனத்தை விடுங்கோள் வெகுளியைத் தானம்* எனறும . i இருந்தபடி இருங்கோள் எழுபாரும் உய்யக் . இங்கோபச் சூருடன் குன்றம் திறக்கத் தொளைக்கவை வேல் இம்கோன் அருள்வந்து தானேஉமக்கு வெளிப்படுமே. முருகன் நாம விசேடம் முடியாப் பிறவிக்கடலில் புகார் முழுதும் கெடுக்கும் மிடியால் படியில் விதனப் படார் வெற்றிவேல் பெருமாள் அடியார்க்கு நல்ல பெருமாள் அவுணர்குலம் அடங்கப் பொடி ஆக்கிய பெருமாள் திருநாமம் புகழ்பவரே ! தன்குறை கூறல் கோடாத வேதனுக்கு யான்செய்த குற்றம் என்குன்று எறிந்த, தாடாளனே தென்தணிகைக்குமர நின் தண்டை அம்தாள் சூடாத சென்னியும் நாடாத கண்ணும் தொழாத கையும் பாடாத நாவும் எனக்கே தெரிந்து படைத்தன னே. சிந்திக்கிலேன் நின்று சேவிக்கிலேன் தண்டைச் சிற்றடியை வந்திக்கிலேன் ஒன்றும் வாழ்த்துகிலேன் மயில் வாகனனைச் சிந்திக்கிலேன் பொய்யை நிந்திக்கிலேன் உண்மை சாதிக்கிலேன் புந்திக் கிலேசமும் காயக்கிலேசமும் போக்குதற்கே. முருகன் துணை நிற்க விழிக்குத்துணை திருமென்ம லர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்ரு மொழிக்குத்துனே முருகானும் நாமங்கள் முன்பு செய்த பழிக்குத்துண்ை அவின் பன்னிரு தோளும் பய்ந்ததனி வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே. நான் என்செயும் வினைதான் என்செயும் என நாடி வந்த கோள் என்செயும் கொடும்கூற்று என் செயும் குமரேசர் இரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.