இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
亚湾盛 அருமையான துணை அழகான, அருமையான பட்டுக்கவுன். உஷாவின் தந்தை பிரமித்து நின்ருர் என்ன சொல்வது, எப்படி நன்றி அறிவிப்பது என்றே அவருக்குப் புரியவில்லை. ‘இதென்ன இவங்க ரெண்டு பேரும் இப்படி இருக்காங்க. தாத்தா என்னென்னவோ சொல்லுது அப்பா எப்படியோ முழிக்குது. எனக்கு எதுவும் புரியலேம்மா!' என்று நினைத்துக் கொண்டே உஷா இருவரையும் பார்த்துச் சிரித்தாள். "எழுத்தாளன்’ மலர், 1978