பக்கம்:அருமையான துணை.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிடந்த அரை நூற் ருண்டு க ச க த் த மி ழ் ப் படைப்பிலக் கி யத் தி ற் கு விேளம் கூட்டும் வகையில் தம் எழுத்துச் செல்வங்களே வழி ங்கி வருகின்ற திரு. வல்லிக்கண்ணன். ஒர் எழு த் தாள ராக மட்டுமல்லாமல் இதழா சிரியராகவும், கவிஞ ராகவும், திறனுய்வாள ராகவும் திகழ்கின்ற இவ் இலக்கியச் செல்வர் எழுத்துப் பணிக்கென்றே தம்மை அர்ப்பணித்துக்கொண்டு சமுதாய நலநாட்டம் கொண்டவ ய் எழுதி வருபவர். . 芷 திரு. வல்லிக்கண்ணன் அவர்களின் எழுத்துப்பணி, எழுத்துசார்ந்த வாழ்க்கை ஆகியவை இந்நூற்றண்டிலும் வரும் நூற்ருண்டுகளிலும் தமிழ் மக்களுக்குப் பயன்தர வல்லவை என்பதை நன்குணர்ந்த நிலையில் இந்நூலே அவரின் 11-வது ஆண்டு நிறைவினை ஒட்டி வெளியிடுகின்ருேம். By VALLIKANNAN விலே ரூ. 25.00 (இந்தியாவில் மட்டும்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/134&oldid=738694" இலிருந்து மீள்விக்கப்பட்டது