பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரும்புகள் மொட்டுகள் மலர்கள்/190



ஒருதீமை கண்டால்

ஒதுங்கிநிற்றல் தீமை

....... .......

...... - இழுக்கொன்று

காணில் நமக்கென்ன

என்னாமல் கண்டஅதன்

ஆணிவேர் கல்லி

அழகுலகைப் - பேணுவதில்

நேருற்ற துன்பமெலாம்

இன்பம்! ....