இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நம்மாழ்வார் 95
{{ block-center-<poem>|‘திரிவிக்கிரமன், செந்தாமரைக்கண் எம்மான்,
என்செங்கனிவாய்
உருவில் பொலிந்த வெள்ளைப்
பளிங்கு நிறத்தனன் பரவிப் பணிந்து பல்ஊழி ஊழி நின் (gap)பாதபங்கயமே
மருவித்தொழும் மனமே தந்தாய்:
(gap) வல்லைகாண் என்வாமனனே!<poem>}} (நாலா : 2264)
‘சிறப்பில் வீடு சவர்க்கம் நரகம் இறப்பில் எய்துக, எய்தற்க யானும் பிறப்பில் பல்பிறபிப் பெருமானை மறுப்பி ஒன்றின்றி, என்றும்
மகிழ்வனே .
(நாலா: 2286)
இதே கருத்தைத் திருநாவுக்கரசரும்,
‘வாழ்த்த வாயும் நினைக்க மட
நெஞ்சும்
தாழ்த்த சென்னியும் தந்த தலைவனை'
(gap) (திருமுறை: 5, 90, 7)
என்று பாடிச் செல்கிறார். மணிவாசகரும்,
‘சிந்தனை நின்தனக்கு ஆக்கி
நாயினேன்.தன்
கண்ணினை நின்திருப்பாதப் போதுக்காக்கி
வந்தனையும் அம்மலக்கே ஆக்கி
வாக்குஉன் மணிவார்த்தைக்கு ஆக்கி ஐம்புலன்கள் ஆர
வந்து, எனை ஆட்கொண்டு உள்ளே புகுந்து விச்சை
மால் அமுதப் பெருங்கடலே! . . .
(திருமுறை: 8, 5, 25)
இத்துணையுங் கூறியவற்றால் ஆழ்வார்கள் பொறி புலன் களை வெறுத்து ஒதுக்கவில்லை என்றும் அவற்றை வைத்துப் பணி கொள்ளவே விரும்பினார்கள், என்றும் அறிகிறோம். இப்பொறி புலன்களால் அவர்கள் பெறும்