இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இந்தியின் நிலைமை
காங்கிரஸ் கண்ணாடி மூலமே தெரிவது
1939-ம் ஆண்டு ஜூன் மாதம் பம்பாயில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தீர்மானப்படி இந்தியா மொழி வழிப்படி பிரிக்கப்படவேண்டும் என்ப தற்கு குறிப்புத் தரப்பட்டுள்ளது.
- அதன்படி:--
வட்டாரம் | மொழி | தலைநகரம் | |
---|---|---|---|
ஆந்திரா | தெலுங்கு | மதராஸ் | |
அசாம் | அசாமீஸ் | கௌகத்தி | |
பீகார் | இந்துஸ்தான் | பாட்னா | |
பெங்கால் | பெங்காளி | கல்கத்தா | |
பம்பாய் (நகரம்) | மராத்தி - குஜராத்தி | பம்பாய் | |
டில்லி | இந்துஸ்தானி | டில்லி | |
குஜராத் | குஜராத்தி | அகமதாபாத் | |
கர்னாடக் | கன்னடம் | தார்வார் | |
கேரளம் | மலையாளம் | கள்ளிக்கோட்டை | |
மகாகோசல் | இந்துஸ்தானி | ஜபல்பூர் | |
மகாராஷ்டிரம் | மராத்தி | பூனா | |
நாகபுரி | மராத்தி | நாக்பூர் | |
வடமேற்கு எல்லைப்புறம் | புஷ்ட்டு | பிஷாவர் | |
பஞ்சாப் | பஞ்சாபி | லாகூர் | |
சிந்து | சிந்தி | கராச்சி | |
தமிழ்நாடு | தமிழ் | மதராஸ் | |
ஐ. மாகாணம் | இந்துஸ்தானி | லட்சுமணபுரி | |
உத்கால் | ஒரியா | கட்டாக் | |
விதர்ப்பா | மராத்தி | அகோலா | - |