இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்
113
யாடலும் ஒருங்கே அமையவேண்டும் என்னும் மு.வ. வின் கருத்திற்கேற்ப அவரது நாடகங்கள் அமைந்துள்ளமை உணரப்பெறும். மேலும் அவரது நாடகங்கள் பொழுது போக்கிற்காக எழுதப்பட்டவை அன்று; நல்வழியையும் நன்னெறியையும் அறிவுறுத்துபவை (Dr Mய. Va, did not try to entertain the readers by his plays. They are highly instructive and carry some messages) என்னும் கருத்து ஈண்டு நோக்கத்தக்கது.