இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
புலவர் என்.வி. கலைமணி
117
அறிஞர் அண்ணா அவர்கள், உலக மக்கட்கு கடலைப் போன்று காட்சியளித்துக் கொண்டிருப்பதை எனது கடற்பயணத்தால் கண்டேன்.
நாள்தோறும், நான் கடற்காற்று வாங்கக் கடற்கரைக்குப் போகும் போது, கடலைக் காண்கின்றேன். அப்போது அறிஞர் அண்ணா எனது இதயத் திரை அரங்கிலே கல்லறையாகத் தோன்றுவதையும் காண்கின்றேன்.
★★★