இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கோவை. இளஞ்சேரன்
119
இவற்றால் அமைந்த அடித்தளப் பாங்குடன், ”பிணியின்மை என்று துவங்கும் ஒரு குறளை நிலைக் களமாக்கி | |
ஃ | நாட்டிற்கு அழகாகும் ஐந்தின் ஒளிக்குறட்பாக்களை விரிவுரையாக்கி, |
ஃ | அவற்றுள் |
ஃ | நோயியல், உணவியல், |
ஃ | மருத்துவ இயல், உடலிய உளவியல், பொருளியல், நிலத்தியல்; |
ஃ | உளவியம், உளப்பகுப்பியல்: |
ஃ | கல்வியியல், அரசியல், குமுகாயவியல் |
ஃ | கட்சி அரசியல், போர்முனை இயல், வாழ்வியல் |
-எனும் பதினான்குடன் முன் காணப்பட்ட வானவியலுமாகக் கூடிப் பதினைந்து இயல்களின் உள்ளீட்டுக் கருத்துக்கள் முன்னோட்டமாகவும் தொலை நோக்காகவும் அமைந்ததைக் கொண்டு உண்மையாகின்றது. |