பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரிதைத் பகுதி. 39

நளன் தமயந்தியைக் கண்டது. அப்பால் தேர் குண்டின டிாம் குறுகியது. சில்லி யங்கடங் தேர்வரு கம்பலை கேளா, 'ஒல்லை யித்திறம் தேர்விட நளன் அலா கொருவர் வல்ல சோ?’ என மனத்திடை எண்ணிமம் நனயோன் அல்ல னேல்உயிர் துறப்பனென் றுன்னினள் அணங்கே.

தன்னைவத்து கண்ட இருதுபன்னனை வீமாாசன் வேக்சகாரி யம் என்னை” என்று வினவ, உன்னைக் காண்பதே என்று சொல்லி, இருதுபன்னன் சனக்கு அமைத்த விடுதியிற் சென்று,

‘சுயவாம் இல்லேபோலும் என்னகானம் என ஐயுற்றிருந்தான்்.

சமயக்தி தன் தோழியை அழைத்து இப்போது வந்த் தேரின் பாகன் நளனே என்று தெரிந்துவா” என்று கட்டளை யிட்டாள். அவள் அங்ஙனமே போய்ப் பலவாறு உசாவி, களன் முனே எனச் சோதித்துத் திரும்ப வத்து உருலளவில் வேறு; மற்றெல்லாம் நளனே போல்கின்ருன் என்று சொன்னுள். அதன் மேல் தமயந்தி, மக்களே அப்பாகனிடம் அனுப்பினுள்.

அடைந்த மக்களைக் காண்டலும் அழவிடு மெழுகின் உடைந்த தள்ளம்; நீர் ஊற்றிருந் தொழுகின நெடுங்கண் தொடர்ந்த மும்மலம் முருக்கிவெம் பவக்கடல் கொலேயக் கடன்து ளோர்களும் கடப்பரோ? மக்கள்மேற் காதல். 55

இவ்வாறு என், மக்களைக்கண்டு மனமுருகிய செய்தியைத் கோழியால் அறிக் சமயக்தி, பாகன் தன் கணவனே என கிச்ச பித்துத் தாய்தந்தையரிடம் அதனைத் தெரிவித்தாள். வீமாசனது கட்டளையால் ஒருகோழி போய்ப் பாகனை அழைத்து வந்தான்். தமயந்தி காட்டில் மனைவியை மனமொப்பி கள்ளிருளில் விட்இப் பிரிபவர் களனன்றி உலகில் ஒருவர் உளாோ!” என்ருள் வாகு கன், கவியின் வசத்தணுயிருக்கையில் ஒளின் உன்னை விட்டுப் பிரிந்தான்் கவி அவனேவிட்டு சீக்கியபின் உன்னை எண்ணி சண்ணிவர்தான்் ரீ இரண்டாம் சுயவசம் விரும்பியது எது