இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தனிப்பாடற் பகுதி. issi.
ஏகம்பவாணன்மீது பாணுற்ஜப்படை.
தேருளைப்புரவி வாரணத்தொகுதி
திறைகள் கொண்டுவரு மன்ன!கின் தேயமே துனது காமமேது புகல்?
செங்கையாழ் தடவு பாணகேள்:வாருமொத்தகுடி ருேநாமுமக தேவனுறைநகர் காவலன் வானபூபதி மகிழ்ந்தளித்த வெகு
வரிசைபெற்றுவரு புலவன்யான் ருேம் இப்பரிசு பெற்று மீளவர
லாகும் எகும். அவன் முன்றில்வாய கித்திலச்சிகர மாடமாளிகை
நெருங்குகோபுர மருங்கெலாம் ஆருகிற்கும் உயர் வேம்பு கிற்கும்வளர்
பனேயுகிற்கும் அதனருகிலே அரசுகிற்கும்.அர சைச்சுமந்த சில
அத்திகிற்கும் அடையாளமே. (10)
போற்றினும் போற்றுவர் பொருள் கொடாவிடில் துாற்றினும் தூற்றுவர் சொன்ன சொற்களை மாற்றினும் மாற்றுவர் வன்க ணுளர்கள்
கூற்றினும் பாவலர் கொடிய ராவரே. (11)
என்ற குலோத்துங்கன் சொல்லக்கேட்டுக் கோபங்கொண்டு, போகும்போது