பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்புரை. 141

வின்மை எலி விட்டில் கிளி யக்கனாசண்டிையோ டா என்ப தால் அறிக.

21. பந்தனை - ஆசையாகிய கட்டு; பாசம். (I'ie, Bond) பக் கணம் பகடினம். கூடிகாத்துக்குத் தமிழில் ககரம் வந்தது.

22. வாளா சும்மா. எற்கு - எனக்கு; விகாாம். ஒகாாங் கள் எதிர்மறை கொல் அசை,

23. அளித்தி - கொடு, மலர்த்தி- விரித்து, காடி - புளிங். காடி நீர்.

24. மலிதரும் - சிறைக்த, போகட்டு - போட்டு. மாது ஒ; அசைகள். பெருமானுக்கு அன்போடு சமர்ப்பிக்கப்படுவது எது. வேயாயினும் இனிது.

25. சுவைத்து - சுவையையுடையது. அளே - தயிர்; வெண்ணெய்,

26. முட்டை - பக்குவமாய் விரியாத அரிசியாய் கிற்கும் அவல்; தவிடுமாம். குளம் - வெல்லம்; சர்க்காை. அவல் பெரும்பா லும் குழந்தைகள் உணவு என்பது தோன்ற கொன்னும் வாய் செறிப்பின் என்றார்,

27. கிளர்ந்திருப்பது - சொல்லியிருப்பது. எட்டு - எடு, இதழ்; சன்னெற்று இரட்டித்தது தொங்கல்: தொங்குவது காரணப்பெயர்.

4. தேம்பாவணி. (இயேசுநாதர் பிறப்பு.)

1. சாதியினல் விக்ர்க்கரியதாள் - செண்பக மலாால் சிகர்க் காத பாதம். தகுதி ந(ல்)லாள் மரியம்மை. வீதியினல் - வழி நடந்து. வெஃகி - விரும்பி. வெயில்மிடைந்த ஒ தி - ஒளிமிக்க (தெளிக்க) ஞானம், உயர்க்கோன் - சூசை. ஒதுங்கும் தன்மைத்துஒதிங்கியிருக்கும்படியான. உறையுள் . ஒரு மனையில் சிறிது (இடத்தை) அவர். முகத்தில்-மலர்ந்த முகத்தோடு, உறவோர் . உறவின்முறையாரை, துருவினன் - தேடினன்.