பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芝垒沙 அறிவுநூல் திரட்டு.

2. எஞ்சா - குறையாத. காஞ்சிாங்காய் - எட்டிப்பழம். விஞ்சு எஞ்சா - மிகுதிகுறையாக. (மிக்க) வினை - துன்பத்தை. காரணம், காரியமாயிற்று. மஞ்சஎஞ்சா - வடிவுகுறையாக வகி யர் - கரித்திரர். நெஞ்சு.எஞ்சாத்திரு. கற்குணச்செல்வம்.

.ே கவை. பாலம். தான்் - ஆண்டவன் விதி கட்டளை. எழ - பிறக்க. பூஉயர்த்தோன் - பூங்கொடியோன். (சூசை)

அாற்றி - அழுது,

கி. வாைபகிர்உறுப்பு - மலேயிற் பிளந்த உறுப்புப்போல். பெயரியகல் பேர்க்க கல். துன்இடம்-தங்குமிடம். மயளியஇடம். வருத்தம் பொருங்கின இடம். முழை - குகை. அசோ - அசை.

5. கலங்கெழு. கலங்கி எழுந்த (கடல்) விகாரம். மனு.கி டை - மனிதர் நெருங்கி, புழங்கலாயினும் - வசிக்க இடமில்லை யாயினும், வெறுத்த - எல்லாரும் வெறுத்த.

8. இலயை மூன்றிலும் பிள்ளையைப் பெறுமுன்னும் பெறும்போதும், பெற்றபின்னும்(முக்காலத்தும்.) இழிவில்கன்னி அழியாதகன்னி. இத்தன்மை பிறபெண்டிர்க்கு அருமையாகலின் 'உலகமூன்றினும் உவமை நீக்கி என்றார். அலகு இல் - அள வில்லாத. மூன்றினுள் - கர்த்தாவாகிய மூன்ருட்களில் அவர் கள் - பிதா - மகன் - பரிசுத்த ஆவி (The Holy Ghost) எனப் படுவர். முச்சுடரிலும் - சூரியசக்தி அக்கினியினும், நிறப்பு -

விளங்க.

7. வாய்ப்படா - வாசலைத்திறவாமல், பளிங்கின் வாய் நுழை கதிர்போய் - பளிங்கினிடத்தில் நுழைந்த கதிர் புறப்பட்டுப் போய். படா ஒளிபடரும் போன்று - படாத காதியை விரித் ததுபோல, சன்னிநாக்கிலாது - கன்னியை அழியாமலும் (துக் குதல் அழித்தல்) அ + லைன்-குற்றமற்றவன்; கர்த்தர்.

8. வைகல் - நாள்; (தேதி ஐ+ஐந்து இருபத்தைக்து. ஆதிநாள் - ஞாயிற்றுக்கிழமை. ஆதிநாதன் - இயேசுவை, நல்கி ள்ை - பெற்ருள்.