பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருட்பாப்பகுதி.

குற்ற மின்றிக் குணம்பெ ருக்கிக் குருக்க ளுக்கனு கூலாாய்ச்

செற்ற மொன்று மிலாத வண்கையி

ஞர்கள் வாழ்திருக்கோட்டியூர்

துற்றி யேழுல குண்ட தாமணி

வண்ணன் தன்னைத் தொழாதவர்

பெற்ற தாயர் வயிற்றி இனப்பெரு

  • )

நோய்செய் வான்பிறந் தார்களே,

குருக்க மொன்ருெசித் தான்ெ டுஞ்சென்று

கூடி பாடி விழாச்செய்து திருந்து நான்மறை போரி சாப்பக

லேத்தி வாழ்திருக் கோட்டியூர் கருத்த டமுகில் வண்ண னைக்கடைக்

கொண்டு கைதொழும் பத்தர்கள் இருந்த ஆரி விருக்கும் மானிடர்

எத்த வங்கள்செய் தார்கொலோ. கொம்பி னுர்பொழில் வாய்க்கு யிலினம் கோவிந் தன்குணம் பாடுர்ே செம்பொ னுர்மதிள் சூழ்செழுங்கழ

னியுடைத் திருக் கோட்டியூர் கம்ப னேகா சிங்க கனவின்

றேத்து வார்களேக் கண்டக்கால் எம்பி ரான்தன சின்னங் களிவ

ரிவரென் முசைகள் தீர்வனே.

2.