பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருட்பாப் பகுதி.

ஏடு டையமல சான்முனே நாள்பணிக்

தேத்த அருள்செய்த பீடு டையபிா மாபுர மேவிய

பெம்மான் இவன் அன்றே. புலன்ந்ேதும் பொறிகலங்கி நெறிமயங்கி

அறிவழிந்திட் டைம்மே லுக்தி அலமந்த போதாக, 'அஞ்சேல்” என்

றருள்செய்வான் அமருங் கோயில், வலம்வந்த மடவார்கள் நடமாட

முழவதி மழையென் றஞ்சிச் சிலமந்தி அலமந்து மசம்ஏறி

முகில்பார்க்கும் திருவை யாறே. ஊன்பாயும் உடைதலைகொண் ரூேரின்

பலிக்குழல்வார், உமையாள் பங்கர், தான்்பாயும் விடையேறும் சங்காளுர்,

தழலுருவர், தங்கும் கோயில், மான்பாய வயலருகே மாம்ஏறி

மந்திபாய் மடுக்கள் தோறும் தேன்பாய மீன்பாயச் செழுங்கமல

மொட்டலரும் திருவை யாறே. காடுபயில் வீடு, முடை ஒடுகலன்,

மூடும்உடை ஆடை புலிதோல், தேடுபலி ஊனதுடை வேடமிகு

வேதியர் திருந்து பதிதான்், 2