பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரிதைப் பகுதி. 73

அறந்தாய் தந்தை சுற்றமுமற்

றனேத்தும் நீயே கதிநீயே பிறந்தா யுலகிற் குயிான்னுய்

பிறந்தெம் துயரும் எம்பகையும் துறந்தாய் எங்கள் சிறைதீர்த்தாய்

துகள்பூட் டியவிட் டுயர்வாயில் திறந்தா யிவையா வருமறியத்

திறன்செய் தருள்செய் திாங்காயோ. (21)

என்று பலவாறு தொழுதான்். அவ்வளவில்,

துஞ்சுங் தன்மைத் தெவ்வுலகும்

துணையற் ருள்வோ னிவைகேட்டு விஞ்சுக் தன்மைக் தோங்கவளன்

விழைவே விளக்கும் விழிவிழித்தான்் எஞ்சுக் தன்மை யுதவியதா

னியைந்த தன்மை யுலகுணர்த்த

அஞ்சுக் தன்மைத் தெதிரிறைஞ்சும்

மார்க் காையா கேவலிட்டான். £32 * கு r البته