பக்கம்:அறுந்த தந்தி.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வச் செயல் r 43

அறையிலே கிடக்கும். விழுப்புரம் போகவேண்டியது தான். முதல் வண்டியிலேயே போக வேண்டும்’ என்று கிக்னத்தானே இல்லையோ, துள்ளி எழுத்தான். :சங்கரா! அப்பர் என்ன்ே விழுப்புரம் போகும்படியாகச் சொல்லி இதை அனுப்பியிருக்கிருர், கடிதமும் ரசீதும் அறையில் இருக்கும். ஏழு இருபதுக்கு முதல் வண்டி. எங்கே, ஒரு பத்து ரூபாய் தா. மற்றதையெல்லாம் அப்புறம் பேசிக்

காள்ள்லாம்' என்று வெகு வேகமாகப் பேசினன். சங் கான் விஷயத்தைப் புரிந்துகொண்டான். அவன் பேசிய

வாக்கியங்களுக்குள் தொடர்பை இட்டு கிாப்பிக்கொண் டான். பூத்து ரூபாயைத் கொடுத்து, போய்விட்டு வர அப்பா !” என்று உசிதமறிந்து விரைவாக அனுப் பினுன்.

米 용 ※

பாதி ராத்திரியில் கதவை யாரோ இடிக்கும் போது யார் என்று கேட்க மாட்டார்களோ வீட்டுக்காா அம்மாள் வேலை செய்த அலுப்பால் அயர்த்து தாங்கிக் கொண்டிருந்தாள். விட்டுக்காரரும் அப்படியே. குழந்தை களைப்பற்றிச் சொல்ல வேண்டுமா? ஆலுைம் ஒரு ஜீவன் மட்டும் துளக்கம் வராமல் படுக்கையில் புரண்டுகொண் டிருந்தது; லசஷ்மிதான். அவள் காதில் மாத்திரம் கதவை இடிக்கும் சப்தமும், ஆத்திரத்தில் கணேசன் லசஷ்மீ! என்று தன்னேயே அழைக்கும் குரலும் கேட்டன. அவள் தான் கண்டுகொண் டிருந்த கனவில் ஒரு கட்டமென்ற முதலில் கிரீனத்தாள். அடுத்து அடுத்துக் கதவை இடிக்கும் சப்தம் கேட்கவே, யாரோ உண்மையாகவே இடிக்கிரு. ரென்று தெரிந்தது. அவன் தன் நாயகன் என்று எண் ணினுள். ஆனல் ஆசாபங்கம் அடைக் கிருந்த அவளுடைய உள்ளத்தில் அந்த எண்ணம் நிலைகொள்ளவில்லை.

அம்மாவை எழுப்பிவிட்டாள் ; அப்பாவும் @了YJ3存 திருந்து கதவைத் திறந்து பார்த்தார். "நீங்களா!" மேலே வார்த்தை ஒடவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/50&oldid=535291" இலிருந்து மீள்விக்கப்பட்டது