பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 எளிமைத் தன்மையுடையவனே. அப்பெருமானேக் கையாரத்தொழுது வணங்கி (அவனருளே கண்ணுகக் கொண்டு) காணவல்ல மெய்யடியார் எல்லார்க்கும் அவனேக் கண்ணுரக் கண்டு ம கி ழ் த ல் இயல்வதே யாம். (அப்பெரியோன்) இடைய ருத பேரன்பினல் தன்னே வழிபடுவார்க்கு அவர்தம் சிந்தையுள்ளே தோன்றி நின்றருள் புரிவான். எ-று காண்பார்க்கும் என் புழி, மனத்தால் நினேத்தலும் வாக்கால் வழுத்தலுமே யன் றிக் கண்னென்னும் பொறியில்ை காண முயல்வார்க்கும் என்பது பொருளா தலின் உ. ம் ைம இறந்தழி இய எச்சவும்மை. கைதொழுது காண்பார்க்கும் - கையினுல் தொழுது காணவல்லார் எல்லார்க்கும்; காண்பா ரெவர்க்கும் என்ற தொடர் காண்பார்க்கும் எனக் குறைந்து நின்ற தாகக்கொள்க. சோதியாய்த் தோன்றுதல், ஏதுக்க ளாலும் எடுத்தமொழியாலு மிக்குச்சோதிக்க வேண்டா சுடர் விட்டுளன் எங்கள் சோதி” எனவரும் திருப் பாசுரத்தால் விரித்துரைக்கப் பெற்றமையறியக. உலகுக்கு ஆதியாய் நிற்றல் - உலகத்தை ஒடுக்கி மீளத் தோற்றுவித்தற்குரிய நிமித்த காரணன் தானுெருவனேயாய் நிற்றல். அரன் - சங்கரித்தலாகிய தொழிலச் செய்பவன். உலகுக்கு ஆதியாய் நின்ற அரன்’ எனவே, சங்கா ரகாரணய்ை நின்ற சிவபெரு மானே எல்லாவுலகத்தையும் தோற்றி நிலைபெறுத்து ஒடுக்க வல்ல முழுமுதற் கடவுள் என அறிவுறுத் தருளினராயிற்று, இனி, இப்பாடலில் காண்பார்க்கு எனவரும் மூன்றினையும் முறையே, குரு, இலிங்கம், சங்கமம் என்ற மூன்றிடத்தும் எனக்கொண்டு, குருவையே