சி.பா.
53
பேரா : தோ பாத்தீங்களா எழுதியிருக்கிறேன்...
25 வயது . பள்ளிக்கூடத்லே இருக்ற மாதிரியே தோணு
துங்க...
பேரா : இப்ப நான் சொன்னதில என்ன தெரிஞ்சுகிட்டீங்க ...தம்பி நீங்க சொல்லுங்க... யோசனை பண்ணிச் சொல்லுங்க!
15 வயது : (தயக்கத்துடன் அதாவதுங்கய்யா...நண்டு, நஞ்சை, நத்தை, நாணல், நாத்தங்கால்...இப்படி வர்ர வார்த்தைங்கள்ள மூணு னா ல இந்த “நத்தை ‘ந’ எவைத் தான் மொதல்ல எழுதணும்!
அப்படித்தாங்களே...
பேரா : பரவாயில்லையே! சொன்னவுடனே புரிஞ்சு -
கிட்டீங்களே! விடாமப் படிங்க...நெறைய
சந்தர்ப்பம் இருக்குது...
25 வயது . இதெல்லாம் எங்களுக்குப் பழக்கப்பட்ட வார்த்தைங்கதாங்க...வெவரமாச் சொன்னாத்
தான வெளங்குதுங்க... இன்னமே இந்த நத்தை “நா'வையே மொதல்ல போட்டு எழுதுவோம்...
பேரா : இப்ப அந்த மாதிரி நத்தை நால ஆரம்பிக்கிற செல வார்த்தைங்களைச் சொல்லுங்க (25 வயதுக் காரரை நோக்கி).
25 வயது சொல்றேனுங்க! நன்னாரி, நடப்பு, நரி, நான்
நாடி, நாளு.
பேரா: ப்ரமாதம் போங்க...இப்ப இந்த நண்பன்ங்கற வார்த்தைல் நத்தை நாவுக்கப்பரம் வருது ன’, அத முனு சுழி ணா'ன்னு சொல்வாங்க. ஒண்னு அலை,_.