இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
60
அலை தந்த ஆறுதல்
செவப் ஒன்னோட பேசினதுலெ இன்னும் நேர மாயிருச்சு...எனக்கு ஒரு பாடம் போச்சுது-நான் வர்ரேன்... (ஒடுகிறான்)
காட்சி-2
(மானுார் நாட்டாமைக்காரர் வீட்டில் முதியோர் கல்வி வகுப்பு நடைபெறுகிறது கந்தன் வாத்தியார் பாடம் நடத்துகிறார்)
நேரம் இரவு 7. IO
கந்தன் : இந்தப் பூச்சியோட பேரு என்ன? சொல்லுங்
கம்மா காளி!
காளி : புகையான்...
கக் சரியா சொல்லிப்புட்டீங்களே!...
காளி : என்னங்க நாங்க எங்க வயல்ல பாத்துகிட்டே
இருக்குறோமே...
கர் : இதை பாத்து எழுதுங்க... (புகையான் என்று
எழுதிய அட்டையைக் காட்டுகிறார்)
காளி : பு...கை...யா...ன்
கர் : அம்புட்டுதாங்க...
காளி : நானு வூட்டுலேயே எளுதிப் பாத்தேங்க...மவங் கூட எளுதிக் காட்டுறான்... ஐயா...கைய வலிக்குது கொஞ்ச நேரங்களிக்க எளுதறேங்க