பக்கம்:அலை தந்த ஆறுதல்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா.

69

வாத்தியாரு அலுப்பு பார்க்காம பொறுமையா வெளக்கி சொல்லப் போவறாராம்.

செவப் இதுலேருந்து முதியோர் கல்வித் திட்டத்ல கால நேரம், மணியடிக்கறது. வேலை நிறுத்தம், விடுமுறை நாள். இதெல்லாங் கெடையாதுன்னு தெரியுதா.அதனால நாம ஆடு ஆடாப் யோயி நம்ப சனங்க கிட்ட விசியங்களை எடுத்து சொல்லி அவங்களையும் படிக்க வச்சு உளுறவன் கணக்கு பாத்தா ஒளக்குக்கு மேல மிஞ்சும்னு மெய்ப்பிச்சுப் புடுவோம்.

மணி : ஆக கல்விக்கு வயசில்ல. சரிதானே,

செவப் அதுலயும் முதியோர் கல்விக்கு முக்கியமா இல்லே...அதுக்காவ...தள்ளாத G|Lool) படிக் கணும்னு அருத்தம் இல்லே...

மணி ஏன் முடியாது.கட்டாயம் முடியும். சரிதான்னு

இப்ப நல்லாப் புரியுது...