பக்கம்:அழகர் கோயில்.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

308 அழகர்கோயில் ஆண்டாருட மண்டபத்தில் லாடர்களெல்லாம் அமர்ந்து ஒன்றாச் சேர்ந்தார் சரம் பார்ப்போனைப் பார்த்து இங்கு என்ன இருக்குதென்று தான்கேட்கும் போதினிலே 65 கூடவந்த லாடர்களை சரம்பார்ப்போள் பார்த்துக் கூறுவான் அங்குற்ற தெல்லாம் சுவாமி அருளுங் கிளையும் பணங்களும் அகப்படும் இந்த இடத்தில் பாதாளமை போட்டால் இந்த இடத்தில் பார்த்திடலாம் என்றுரைக்கி பக்கத்திலே கெவுளி அச்சமில்லாதபடி பளபளவெனவே அடிக்க பச்சிபார்க்கும் லாடனப்போ முன்னோடிசாமி என் பார்வைக்குத் தோற்றுதென்றான் 70 சாமியைக்கட்ட நாலள் மைபோட்டால் இப்போ அடித்து நம்மைக் கொன்றுவிடும் இதுதான் தெரிகிறது மற்ற லிவரம் எந்தனுக்குத் தோற்றவில்லை காரியம் கணக்குகளும் கருவேலச் சாவி முதல் காத்திருக்காள் முன்னோடி என்று அவனுரைக்க மந்திரங்கற்ற லாடன் என்ன செய்ய வேணுமென்று மந்திரத்தால் கட்டிவைக்க வேணுமென்று சொல்ல மாரண வேளையில் 75 நான்குதிக்குக் காவலரும் முன்னோடி தன்னையும் நாட்டில்மிகக் கிளப்பி தலையெடுக் காதபடி பச்சைத் தோண்டியிலே யடைத்து தாபித் தான் ஓர்மூலையிலே பொழுது விடிவதற்குக் கருங் குருவிவத்து புகழ்ந்து பாடும் வேதங்களை அருணனும் வந்துதித்தான் அழகேந்திரனுக்கு வந்த ஆபத்தைப் பார்ப்பதற்கு பொழுது விடிந்தவுடன் பரமசாமிப்பட்டர் பொய்கைக் கரைப்பட்டி விட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/315&oldid=1468204" இலிருந்து மீள்விக்கப்பட்டது