பக்கம்:அழகர் கோயில்.pdf/388

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வெள்ளையத்தாதர் வீட்டுப் பட்டய நகல் ஓலை 381 61, ன் படி உண்டித்துலையும் ஆண்டார்க்கு வருகிர ஊதிபத்திளும் அப்பன்யெருத்து வரி த்றுவைய உய குடையெறுத்து வசி ங .... ங.... ப நாசங்குட்ட 62. க-கோடாங்கி வரியி அம்மன் கொண்டாடி வரி அக்கினி சட்டி வரியி கூத்தாடி வரியீ குரங்குஆட்டி வாய்யிலு 63. ட்டு க கலிய னங்களுக்கு வரி பெருமாள் கோயிற் கும்பிடு கிராமங்களுக்கு வரி றாமதாறிகளுக்கு வரி பச்ச மோதிரம் போடுகிரவர்க 64. ளுக்கு க ப தடிகம்பின் வெள்ளிப்பூண் கையி அருவாள் இடையின் கச்சை திரிசாட்டையி கொண்டு வந்த பேர்களுக்கு ரு யிந்த படிக்கி குடுகாத பேற்களுக்குகட்ட கயறு 65. குட்ட கோளும் போட்டு குனிய வயித்து அடித்து வாங்கி விடவும் இப்படிக்கி சமயத்தில் கூடிய வரியளும் சமை-யத்திலும் யேது ஊதிபத்துலும் வருகிற-ஊதிபதா 66. ற்க்கு வரும்படி யத்தி வருகிறதில் பெரிய சமையம் ஆறு பேரும் பத்துக்கு ரென்டு பனம் வரைக்கும் யெடுத்துக் கொண்டு சந்திறா சூரியன் பிரவேச 67. வரைக்கும் கல்லுகாவேறி புல்லு பூமி உள்ள வரைக்கும் மகன்மகனாக நம்த் திருமாளிகையேற பிள்ளையாகவும் திருமாளிகையார் கட்டளையிட்ட பர்த்தியுங் கேட்டு 68.க் கொண்டு பிட்டதிருமுகத்துக்கு நடந்துகொண்டு யிந்தப்படி யிதுவே செம்பு பட்டையமாக ஆண்டு அனுபவித்துக் கொள் ளவும் இப்படி பட்டயம் யெளுதினே 69. ன் மல்லாகோட்டை பெரிய ஆவிடை அய்யர் கோயில் சன்னிதி வாசலிள் மல்லாகோட்டை அம்பலகாரர் முன்னுக்கு வெள்ள ளூர் அம்பலகாரர் முன் 70. னுக்கு-மலைமேலே மருந்தாரைப் பூசிக்கும் மலையப்பக் குருக்கள் முன்னுக்கு யெளுதிய பட்டயம் யெளுதி குடுத்தேன் ஸ்ரீ ...த்தாரி திருமலையாண்டாற்-யி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/388&oldid=1468272" இலிருந்து மீள்விக்கப்பட்டது