9f
※ په هي புடமிட்ட பொன்
லகங்}மி : யார் முனிசாமி ? வா இப்படி. என்ன
சங்ககி ? முனிசாமி : யாரே ஒர் அம்மா வந்திருக்கிருக்கள். இளவயசு அம்மா , நம் சின்ன அம்மாவைப் பார்க்க வேனுமாம் அவசரமாக. லகஷ்மி உள்ளே அழைத்துவாயேன். முனிசாமி. நான் உள்ளே வரச்சொன்னேன். அவர்கள் வச மாட்டேன் என்.அ சொன்னர்கள். தனியாகப் பார்க்க லேனுமாம். மாதவன்-: யார் என்று-பேர் கேட்டாயா 3. முனிசாமி வசக்கமாகவியாம் ; சின்னம்மா கூடப் படிக்
தவர்களாம். மோகன் (கிடுக்கிட்டு) யார், வசந்த மாதவியா * மாதவன் : லலிதா, கீ போய்ப் பார்த்துவிட்டு வா. லகஷ்மி முடியுமாகுல் உன்னே அழைத்து வா. சிற்.
அண்டி சாப்பிடும்படி சொல். லலிதா : மிஸ்டர் மோகன், இதோ போய்விட்டுச் சீக் கிாம் வந்துவிடுகிறேன். அதற்குள் அம்மாவிடம் பேசிப் பாருங்கள்.
- (பேரகிருள்.) மோகன் (சற்றப் பாபரப்புடன்) மாதவன். நீங்கள்
என்ன முடிவு செய்கிறீர்கள்? மாதவன் : லக்ஷ்மிக்குச் சம்மதம் என்ருல் என்னேக்
கேட்க வேண்டியதே இல்லை. மோகன் இக்க விஷயத்திலெல்லாம், ஆடலுக்களின் திச் மானமே முடிவாக இருக்க வேண்டும். ஆதலால் நீங்களே சொல்லுங்கள். -Հலக்ஷ்மி அவர்கள் என்ன சொன்குஅங்கன் சம்மதிக்க
மாட்டேன்.