அ கு மயக்கம்
முருகன் : நான் அப்படித்தான் நினைத்துக்கொண்டிருக
தேன். ஆனல்........
- ?.. 、స్క్లో ; ニ霊*?ヘ جہ یہ بی, * - જ - ૧ . * ירrr:
விஜயன ஆணுல என ன : அ.க.க வாாகத சில அதே
சமாதானக்கான் சொல்லப்போகிருய்.
முருகன் (கிரும்பிப் பார்த்து) விஜயா, உனக்கு என் இயல்பு கன்ருகத் தெரியும் என்று கினைத்துக்கொண் டிருக்கேன். ஆனல், உனக்குக் கொஞ்சம்கூடத் தெரிய ఉఘడి.
6. బ్రిL5r: పత్రా క్రైజ్డ్ தெரியவிட்டால் பாதகம் இல்லே.
உனக்குத் தெரிந்திருந்தால் போதும்.
முருகன். எனக்கு இப்போது கன்முகத் தெரிகிறது.
விஜயன்: அவள்தான் போய்விட்டாளே; அவளே கினேத்து
ஏங்கி என்ன செய்வது?
முருகன். அவளே நினைத்து எங்குவதிலேயே ஒர் இன்பம்
இருக்கிறது.
விஜயன்: இந்த ஏக்கத்திற்கெல்லாம் காரணம் நீ அவ ளிெடம் வெற்றி பெறவில்லை என்பதுதான். நீ வெற்றி பெற்றிருந்தால் இன்று அவளேப் பற்றி எண்ணவே மாட்டாய். ஆசையெல்லாம் அப்பொழுதே தணிக்து போயிருக்கும்.
முருகன்: (அருகில் சென்று) இதுதான் என்னைப்பற்றி நீ
அறிந்துகொண்டதா?
விஜயன்: நான் உன்னைப்பற்றிக் குறைகூ அவதாக கினேக்கவேண்டாம். நீ விணுக வருத்துவதைக் காண என்னுல் சகிக்க முடியவில்லை. நீ தீட்டிய அழகிய ஒவியங்களைப் பார்த்துக்கூட ஒரு வார்த்தையும் சொல் லாமல் அவள் போய்விட்டாளே! அவளுக்காக ஏன் ஏங்கிக்கொண்டிருக்கிருய்?
(எழுத்து ஓவியங்களிடையே உங்ா
வுகிறன்.)