36 அழகு பக்கம்
- - - به سر ۰۹-م றிலும் உள்ளவர்களுடைய உதவியில்ல
- _ 。“。? مجسمه بمبیی ها முடியுமா? அவர் என்னே மறக்த விட்டுச் படி கல்யாணம் செய்துகொண்டு கிம்:
டும் என்று நினைத்துத்தான் போனேன்.
- م
மருதாயி: என்னிடம்கூடச் சொல்லாமல் போய்விட்டாயே!
சரோஜா: உங்களிடம் சொன்னுல்
சம்மதிப்பீர்களா? உடனே அவ சொல்லி...
மருதாயி. சரோஜா, என்மேல் உனக்கு நம்பிக்கை இல்லேயா?
சரோஜா. நம்பிக்கையா? எங்கிருந்தோ வந்த என்னே உடன் பிறந்த சகோதரிக்காக நினைத்து திங்கள் கடத்தி ய,ை கான் உயிருள்ளவரை மறக்க முடியுமா?
மருதாயி. நீ இங்கே இருந்தபோது என் இருண்ட வாழ் லே கொஞ்சம் வெளிச்சம் இருக்கது. இப்போது பழையபடி எல்லாம் இருட்டாய்விட்டது. நீங்கள் இரண்டு பேரும் குடும்பம் கடத்துவதைப் பார்த்து சக்தோஷப்
பட நான் கனவு கண்டுகொண்டிருந்தேன். சரோஜா: (ஏக்கத்தோடு) அக்கா, அதையெல்லாம் பேசி
என்னபலன்? விதிப்படித்தான் எல்லாம் கடக்
- * $. ^ * - நீங்களே அடிக்கடி சொல்லுவீர்கள்.
ہم. .
இப்படிச் சிறு வயதிலேயே உங்களை விட்டுவிட்டு அவர் இறப்பாாா?
மருதாயி: அதை இப்பொழுது எதற்கு శ్లో ఇశ్రా? ಾವ
கதிதான் முன்னமேயே தீர்மானம் ஆகிவிட்டது. இப் பொழுது உன் விஷயத்திற்கு என்ன செய்யலாம்?
சும்மா பேசிக்கொண்டேஇருந்தால் காரியம் மிஞ்சிவிடும். சரோஜா: திரும்பிப் போவதற்கு அடுத்த செயில் எப்
பொழுது என்றுதான் பார்க்கவேண்டும். அதுதான்
உடனே செய்யவேண்டியது.