பக்கம்:அழகு மயக்கம்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& அழகு மாக்கம்

சரோஜ்ா: அக்கா, கோமாகிறது. அடுத்த செயிலுக்கு கசன் னப்படியும் போயாகவேண்டும். நீங்கள் கொஞ்சம் யேசண் செய்து பாருக்கள். கான் இங்கே இருக்தி பிரதேசசனம்? மருதாவி (இசக்கத்தோடு) ம், கீ செல்வது மெய் தான். a نام இக்கிருக்க oசெய்யப்போகிமூய்? ே சேற்குவது வக்திருக்க்க்கூடாதா?

(சரோஜாவின் தோள் மேல் கையைப் போடுகிமூள், கன் கனில் கீர் இதுங்குகிறது.}

சரோஜன: (வருத்தத்தோடு) அப்படியெல்லாம் கினைத்து ஏக்கி இனி ஒன்கம் ஆகப் பேசவதில்லை. கான் போய் காட்.கான் போகட்டுமச. அக்கா? என்னே மறக்க... குக் கம்முகிறது.)

ஆதாரி. சரோஜா, காதும் உன்ஆேடு வருகிறேன். ஸ்டேஷன் வரையிலாவது இருவரும் சேர்க்கிருப்போம்.

காட்சி மூன்று

அதே இசவு, மணி சுமார் ஐக்திருக்கும். கல்யாண வீட் டிலே ஒர் ஆஆைமஞ்சத்தின் மீது மணமகன் யோசனை யோடு ப்டுத்திருத்திருன் அவனுக்கு வயது முப்பது இருக் கும். கதர் உடுத்திருக்கிருண். அவன் திரும்பித் திரும்பிப் புரளுவதிலிருந்து அவனுடைய மனக் கலக்கம் வெளியாகி 鼩 பலவகையான ஆரவாரம் மெதுவாகக் கேட் கிறது. கைகர ஒலியும் தாரத்தில் முழங்குகிறது. அறை வின் கதவைத் திறந்துகொண்டு மணமகனின் தாய் உன்னே ஆதிைருள். ஐம்பதைத் தாண்டிய விதவை அவள். னெண்கீன உடை கிராமத்து முறையில் கட்டியிருக்கிருள். அவள் ஆத்தில் கவலே படர்ந்திருக்கிறது. மஞ்சத்தின் அருகே சென்று மகனைப் பார்த்துப்பேசுகிருள்.

தாயார்: ராமசாமி, இன்னும் படுத்துக்கொண்டிருக் கிருயே: புறப்படுவதற்கு எல்லாம் தயாராகி விட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/38&oldid=533816" இலிருந்து மீள்விக்கப்பட்டது