áఊr: 羈
கருளுவதி : இளவதே, உங்கண் வேகுெரு முக்கியக் கசியத்திற்காக ஒதுக்கி வைத்திருக்கிறேன். ஹுமா பூன் வருவதற்குள் கம் விசர்களில் பெரும்பாலோக் பினகனத்தில் உயிர் தி றத்துவிட்டால், கடை லே இக் ள்ள பெண்களெல்லர்ம் ப்ே புகுமுன்பு:கோட்டையை விட்டு வெளிக் கிளம்பிப் ப்கைல்சின் மத்தியிலே புகுந்து சிங்கங்களென ஆர்ப்பரித்து உயிர் குடிக்கப்போகும் மற்ற விசர்களுக்கு ஒரு தலைவன் வேண்டும் அல்லவா? உங்களுடைய தலைமையில் கம் வி. சத்தினங்கள் செய் யும் சாகஸச் செயல்கண்ப் பார்த்துக்கொண்டு பெரு மிதத்தோடு காங்கள் ப்ே புக வேண்டும். அதற்கு உங்கண் எதிர் பார்த்திருக்கிறேன். பாக்ஜி தேவி, உங்கள் ஆண; என்னே இவ்வளவு உயர்
வர்க் மதித்திருக்கும் உங்களுக்கு எனது என்றி.
(கருகுவதியைப் பணிகிறன். இவன் முகத்தில் மகிழ்ச்சிக் குறி தாண்டவமாடுகிறது.)
காட்சி மூன்று
வங்க காட்டிலே ஒரு பாசறை. உச்சிவேனே. துரத்திலே போர் ஆரவாரம் கேட்கின்றது. ஹாமாயூன் யாரையோ அவு சரமாக எதிர் பார்த்திருக்கிருன். அவனுடைய சேகுதிபதி வேகமாக உள்ளே வந்து வணங்கி நிற்கிருன் ஹுமாயூ அக்கு முப்பது வயதிருக்கலாம். குறுக்கி விடப்பட்ட மீசையும் தாடியும் அவன் முகத்திற்கு அழகு செய்கின்றன. சேதிை பதிக்கு காற்பது வயக இருக்கும்.
ஹாமாயூன் சேகுதிபதி, கான் உடனே சித்தாசை
கோக்கிப் புறப்படவேண்டும்.
சேஆதிபதி (ஆச்சரியத்தோடு) பாதுஷா என்ன சொன்
iைர்கள் ?