பக்கம்:அழகு மயக்கம்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Fo அழகு மயக்கம்

ஹான்யூன்: சேனதிபதி, கீ இல்வளவு பெரிய முட்டாள்

ఃప్ర్ర ..o.o. கருளுவதியை கான் பார்த்தக கூடக் கிடையாது. அவள் தன் கோழி மூலம் எனக்குக் கங்கணம் அனுப்பினுள். என் தக்கை தன் கணவனுக்குச் செய்த தீங்கையும் கருதாமல் அவள் என்னேக் தன் சகோகாளுகவும், ஆபத்தில் உதவும் வீசனுகவும் கோரிஞன். கான் உடனே எத்துக் கொண்டேன். என் மீது அவன் கொண்டிருக்கிற கம்பிக்கைக்குப் பாத்தினமாக வேண்டாமா ?

சேளுதிபதி ; அதே சமயத்தில் உங்கள் கிலேமையையும் யோகித்துப் பார்க்கவேண்டும். வங்கானத்துப் போரிலே முதல் முறை அபஐயம் அடைக்தோம். இப்பொழுது கமது படையெல்லாவற்றையும் கிசட்டிக்கொண்டு வக்க தான் வெற்றி கிடைக்கக்கூடிய கிலேமை எற்பட்டிகுக் கிறது. இம்முறை தோத்ருல் இக்தியாவில் உங்களுக்கு ாாஜ்யம் கிடையாது. தக்கள் மனைவி ஹமீதா பேகம் டெல்லியிலே கணித்திருக்கிமூன். அவளேக் காப்பாற்றக் கூட முடியாமல் போய்விடும்.

ஹாமாயூன் : யோசனையோடு) ஹமீதாவைப்பற்றித் தான் சிறிது கலையாக இருக்கிறது, அவனேச் சித்தன ருக்கு அருகில் கான் முகாமிடும் இடத்திற்கு அழைத்து வச உடனே ஏற்பாடு செய். அவன் கர்ப்பவதியாக இருக்கிருள் என்பது உனக்குத் தெரியும் என்று கினேக் கிறேன். ஒரு வேண் இங்கே கீ தோல்வி அடைய கேரிட்டாலும் ஹமீதா என்னுடன் இருப்பதுதான்

ఖ్ళిళ్లీ,

சேனதிபதி : பாதுஷா, இவ்வளவு பிசயத்தனம் செய்து கிடைத்த வெற்றியை உதறித் தள்ளலாமா? தங்கள் மண்வியின் கர்ப்பத்திலுள்ள உங்கள் குழந்தை இந்தத் தேசத்திற்கு ஏக சக்கரவர்த்தியாக விளங்கவேண் டாமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/82&oldid=533860" இலிருந்து மீள்விக்கப்பட்டது