80 அழகு வைக்கக்
லக்ஷ்மி , அவருக்குப் பிடிக்காவிட்டால் பேசிகை அப்பா இஷ்டப்பட்ச சகை காம் என் இன்ம புதிதாகச் செய்யவேண்டும்? வலிதா இருந்தாலும் ஒரு விருத்தானி வரும்போது
எல்லாம் அழகாக இருக்கவேண்டாமா? லகஷ்மி உனக்குத்தான் அச்ச விருத்தானியைப்பற்றியே கிண்ணப்பு. யார் அவரை இங்கே அழைத்தார்கள்: தாமாகவே வருகிறவருக்கு இது போதும். லலிதா : அம்மா, மேஜையின்மேல் விசிப்பை விரித்துப்
புஷ்பங்கண் வைக்கட்டுமா? லகஷ்மி : (விருப்பம் இல்லாமல்) என்னவோ உன் இன்.
டம் போல் செய். லலிதா : (விரிப்பை விசித்துக்கொண்டே) ஏன் அம்மா, அப்பாவுக்குப் பிரியமில்ாைதசைச் செய்யவேண்டா மென்முயே: அப்போ.ை அப்பாவுக்குப் பிரியமானதை யெல்லாம் செய்வாயா? லகஷ்மி ஆமாம், கிச்சயமாகச் செய்வேன். அதில்
என்ன சக்தேகம்? லலிதா : அப்படியாகுல் _ன் மிஸ்டர் மோகனிடம் சென். அபிநயம் பழகிக்கொள்வதை அப்ப விரும்பு கிருசே, நீ ஏன் வேண்டாமென்கிருய்? லகஷ்மி (சட்டென்ம) அதி வே. விஷயம், லலிதா. லலிதா , ஆமாம்; உனக்கு இஷ்டம் இல்லாவிட்டால்
அது வேம் விஷயமாகிவிடும்! லகஷ்மி உனக்குச் சதா இகே பேச்சுத்தான். உன்னே
காட்டியம் பழகவிட்டதே கப்பென் அ தெரிகிறது. லலிதா மட்டும் கல்யாணமாகிற வரைக்கும் பழகிக்
கொண்டிருக்காயாமே? லகஷ்மி ஆமாம். அப்படிப் பழகியதால்தான் அது
பயனற்ற தென் அ தெளிக்க வேண்டாமென்கிறேன்.