பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/239

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

236


தங்க நகை வைர நகை
சரஞ்சரமாய்த் தொங்கினால்
மங்காத அழகு வரும்
என்று எண்ணும் பெண்களே!
பங்கம் வரும் திருடர்களும்
பார்த்து விட்டால் இவைகளைப்
பறித்திடுவார் அப்பொழுது
கலங்காதோ கண்களே!
நான் சொல்லும் ரகசியம்-1959
இசை : G. ராமநாதன்
பாடியவர் : T. M. செளந்தரராஜன்